Author: Priya ram
•Monday, March 14, 2011
ஐஸ் குச்சிகளை வைத்து இந்த  பானைகளை  செய்தேன். ரெண்டு பானைக்கும்  கலர்  தரலாம்னு எங்க வீட்டுல  ஐடியா தந்தாங்க.  ஒன்றுக்கு மட்டும் மொதல்ல கலர் கொடுத்து பார்ப்போம்னு  கலர்  தந்தேன். கலர் கொடுத்த பிறகு கலர் தராதது நல்லா இருக்குனு பாதி பேர் சொன்னாங்க. கலர் தந்தது நல்லா இருக்குனு பாதி பேர் சொன்னாங்க. அதான் ரெண்டு மாதிரியும் இருக்கட்டும்னு ஒன்னு கலர் தந்து இன்னும் ஒன்னு கலர் தராம வைத்து விட்டேன். உங்களுக்கு எது புடிச்சு இருக்குனு சீக்கரம் வந்து கமென்ட் போடுங்க. பானைக்கு கீழே  போட்டு இருக்க மேட் பத்தி இன்னொரு பதிவில் சொல்லறேன். 





This entry was posted on Monday, March 14, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On March 15, 2011 at 12:47 AM , Mahi said...

கலர் பண்ணாததுதான் எனக்கு பிடிச்சிருக்கு ப்ரியா! :)

 
On March 19, 2011 at 12:57 PM , Priya ram said...

நன்றி மகி. எனக்கும் கலர் பண்ணாதது தான் புடிச்சது.

 
Related Posts Plugin for WordPress, Blogger...