Author: Priya ram
•Monday, January 30, 2012
இந்த கோலம் நேத்து எங்க வீட்டு வாசலில் நான் போட்டது. என்னோட நத்தனார்க்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி வாசலில் பெரிய கோலம் போடுவாங்களாம். என்னவரை தான் கூட துணைக்கு நிக்க சொல்லுவாங்களாம். அந்த நாள் நியாபகம் எல்லாம் வந்து, வாசலில் நீ கூட பெரிய கோலம் போடலாம்லன்னு என்னை கேட்டுகிட்டே இருந்தார். எங்க வீட்டுல எங்க அக்கா சூப்பர் ரா கோலம் போடுவா. எனக்கு பெரிய கோலம் எல்லாம் போடவே வராது.  


கேட்டுகிட்டே இருக்காரேன்னு, பிட் பேப்பர் எல்லாம் வச்சு கிட்டு,   நேத்து போட்டு தான் பார்த்துடுவோமேனு கோலம் போட்டேன்.


கோல மாவுல சுண்ணாம்பு கலந்து இருக்குனு, எங்க வீட்டுல அரிசி மாவு மட்டும் யூஸ் பண்ணி தான்  கோலம் போடுவோம்.


நான் போட்ட கோலம் சுமாராவாவது  இருக்கா ???? !!!!

This entry was posted on Monday, January 30, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On January 31, 2012 at 9:43 AM , Unknown said...

அழகு

 
On January 31, 2012 at 10:28 AM , Mahi said...

மயில் கோலம் அழகா இருக்கு ப்ரியா! உங்க ஆத்துக்காரரே என்கரேஜ் பண்ணறார்,அப்புறம் என்ன? தினமும் பெரிய கோலமாப் போட்டுடுங்க. :)

2 கோலமும் அழகா இருக்கு!

 
On February 3, 2012 at 9:12 AM , Mahi said...

ப்ரியா,உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது. இங்கே வாங்கோ! :)
http://mahikitchen.blogspot.in/2012/02/blog-post.html

 
On February 3, 2012 at 2:37 PM , viji said...

Sumara enna kalakkala irrukku.
viji

 
Related Posts Plugin for WordPress, Blogger...