This entry was posted on Tuesday, August 06, 2013 and is filed under
கோலங்கள்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
நன்றி மகி...இந்த கோலம் எல்லாம் நவராத்திரில ஒரு ஒரு நாளுக்கு, ஒரு ஒரு கோலம்னு கொலு முன்னாடி நம் விருப்பம் போல் அலங்காரம் செய்து வைக்கலாம்....அதுக்கு தான் செய்து இருக்கேன் மகி....
தரைல ஒட்டியும் வைக்கலாம்....நான் ஒட்டாம அப்படியே arrange பண்ணி வச்சிடுவேன்... அப்போ தான் அடுத்த நாள் வேற டிசைன் வைக்க முடியும்.....
7 comments:
ஹையோ.. அத்தனை அழகாக இருக்கிறதே!
கண்களைப் பறிக்கிறது வர்ணங்கள்.
உங்கள் கை வண்ணம் மிக மிக அருமை!
வாழ்த்துக்கள்!
எல்லாக் கோலங்களும் அழகா இருக்கு ப்ரியா! பொறுமையா செய்திருக்கீங்க! இவற்றை என்ன மாதிரி யூஸ் பண்ணறீங்க? சுவர் அலங்காரம்? பூஜை அறையில தரையில ஒட்டலாமோ?
எல்லாமே மிகவும் அழகான கோலங்கள். 2வது எனக்கு கொஞ்சம் அதிகம் பிடித்திருக்கு.நன்றி.
இரண்டாவது அழகு. நிறைய நேரம் எடுத்ததோ!
அக்கா போட்ட கோலம் வெகு அழகு ப்ரியா.
நன்றி இளமதி...உங்க கமெண்ட் பார்க்கும் போதே ஆனந்தமா இருக்கு...ரசிச்சு கமெண்ட் போட்டு இருக்கீங்க....
நன்றி ப்ரியசகி...உங்களுக்கு ரெண்டாவது கோலம் தான் புடிச்சு இருக்கா..பார்த்தவங்க நிறைய பேர் அதான் புடிச்சு இருக்குனு சொன்னாங்க....
நன்றி இமா....
டிசைன் கரெக்ட் டா வரைந்தால் போதும்....அப்புறம் கம் தடவி கல் ஒட்டற வேலை தான்....ஈஸி தான் இமா...
அக்கா போட்டு இருக்க கோலம் வேலை ரொம்ப கம்மி தான்...ஆனால் எனக்கும் அந்த கோலம் தான் ரொம்ப புடிச்சு இருக்கு...
நன்றி மகி...இந்த கோலம் எல்லாம் நவராத்திரில ஒரு ஒரு நாளுக்கு, ஒரு ஒரு கோலம்னு கொலு முன்னாடி நம் விருப்பம் போல் அலங்காரம் செய்து வைக்கலாம்....அதுக்கு தான் செய்து இருக்கேன் மகி....
தரைல ஒட்டியும் வைக்கலாம்....நான் ஒட்டாம அப்படியே arrange பண்ணி வச்சிடுவேன்... அப்போ தான் அடுத்த நாள் வேற டிசைன் வைக்க முடியும்.....